Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அரங்கேற்றம்: சினேகா நாராயணன்
மதுரகவீஸ்: 'கண்ணன் கழலிணை'
நாமக்கல் செ. முத்துசாமிக்கு அமெரிக்காவில் விருது!
சிகாகோ: இசைத் திருவிழா
ஐ.நா. அமைதி தின விழாவில் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
தமிழ் அறக்கட்டளை: 'ஐந்திணை'
ATMA: 12வது தேசிய மாநாடு
அரங்கேற்றம்: அஞ்சனா ராஜாமணி
நந்தலாலா சிறுவர் சங்கத்தின் "மாத்ரு சேவா"
- செய்திக்குறிப்பிலிருந்து|நவம்பர் 2016|
Share:
செப்டம்பர் 25, 2016 அன்று நந்தலாலா சிறுவர் சங்கத்தைச் சேர்ந்த 30 குழந்தைகள் Kids against Hunger நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்காக இவர்கள் 5184 உணவுப்பொருள் பொட்டலங்களைத் தயாரித்து அளித்தனர். கடந்த வருடத்தில் 61,344 பொட்டலங்களை இவர்கள் தயாரித்து அளித்தனர்.

சங்கம் ஒவ்வொரு மாதமும் விரிகுடாப் பகுதியில், உலகெங்கிலும் பசியினால் வாடும் குழந்தைகளுக்காக உணவுப்பொருள் பொட்டலங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். Kids against Hunger ஒரு தேசிய அமைப்பாகும். அது 16 அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கனடாவில் இயங்கி வருகிறது. விரிகுடாப் பகுதி அலுவலகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் ஹைதி, ஃபிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்தப் பொட்டலத்தில் சோயா, உலர்ந்த காய்கறிகள், வைட்டமின் பவுடர் மற்றும் அரிசி ஆகியவை இருக்கும். இவை சுலபமாகச் சமைக்கும் வகையில், ஊட்டக்குறைபாடு கொண்ட வயிறு சீரணிக்க ஏற்றதாக இருக்கும்.
நந்தலாலா சிறுவர் சங்கம் 2013 அக்டோபரில் சான் ரமோனில் துவங்கப்பட்டது. இங்குள்ள சிறுவர்களிடம் இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றிய புரிதலும், செயல்பாடும் இருக்கவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. மாதமிருமுறை சிறுவர்கள், சிறுமியர் ஒன்றுகூடி சுலோகங்கள், யோகமுறைகள், இந்தியப் புராணக்கதை கேட்டல், வரலாறு, கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள்.

மேலும் அறிய: nandalala.com/nandalala-childrens-club-2

செய்திக் குறிப்பிலிருந்து
More

அரங்கேற்றம்: சினேகா நாராயணன்
மதுரகவீஸ்: 'கண்ணன் கழலிணை'
நாமக்கல் செ. முத்துசாமிக்கு அமெரிக்காவில் விருது!
சிகாகோ: இசைத் திருவிழா
ஐ.நா. அமைதி தின விழாவில் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
தமிழ் அறக்கட்டளை: 'ஐந்திணை'
ATMA: 12வது தேசிய மாநாடு
அரங்கேற்றம்: அஞ்சனா ராஜாமணி
Share: 




© Copyright 2020 Tamilonline