Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | சதுரங்கப் புலி |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|நவம்பர் 2016|
Share:
1) 2, 10, 4; 3, 17, 5; 3, -, 4
மேற்கண்ட வரிசையில் விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?

2) ஓர் ஊரில் வசிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை = 25600. அதில் பெண்கள் 6400 என்றால், ஆண்களின் சதவிகிதம் என்ன?

3) ஒரு கடிகாரத்தில் இருக்கும் சின்னமுள்ளும் பெரிய முள்ளும் ஒரு நாளைக்கு எத்தனை முறை கடந்து செல்லும் என்று கூறமுடியுமா?

4) ராமு தனது தோட்டத்தில் எட்டு அடிக்கு ஒரு மரம் வீதம் நட்டான். 48 அடியில் எத்தனை மரங்களை நட்டிருப்பான்?

5) இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 2346. ஒர் எண் மற்றதைப் போல இரு மடங்கு என்றால் அந்த எண்கள் யாவை?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline