Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அரங்கேற்றம்: ரோஹிதா பாஸ்கர்
அரங்கேற்றம்: பிரியங்கா
ஆண்டுவிழா: அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்
நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலய நிகழ்ச்சிகள்
ஆண்டுவிழா: பாலசம்ஸ்கிருதி சிக்‌ஷா
ஆண்டுவிழா: குமாரசாமி தமிழ்ப்பள்ளி
ஆண்டுவிழா: ஹுஸ்டன் தமிழ்ப்பள்ளி
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
போலிங்புரூக்: முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி
நாட்யா: 'பாலகாண்டம்'
பாரதி தமிழ்ச் சங்கம்: 'அன்னபூர்ணா'
ஆண்டுவிழா: சன்ஸ்கிருதி நாட்டியப்பள்ளி
GATS: மகளிர்தினம்
ஹூஸ்டன்: 'மாமா விஜயம்'
அரங்கேற்றம்: ரித்திகா ஸ்ரீனிவாசன்
- ராஜேஸ்வரி ஜெயராமன்|ஜூலை 2015|
Share:
ஜூன் 27, 2015 அன்று உட்சைட் ஹைஸ்கூலில் (கலிஃபோர்னியா) உள்ள நிகழ்த்துகலைகள் மையத்தில் செல்வி. ரித்திகா ஸ்ரீனிவாசனின் பரதநாட்டிய அரங்கேற்றம் குரு திருமதி மீனா லோகன் தலைமையில் நடந்தது. இது குரு மீனா அவர்கள் மேற்பார்வையில் நடக்கும் 35வது நாட்டிய அரங்கேற்றம். நிகழ்ச்சியை திரு. ஸ்ரீனிவாசன் வரவேற்புரையாற்றித் தொடங்கிவைத்தார். திரு. ஷ்ரேயஸ் ஸ்ரீனிவாசன் தொகுத்து வழங்கினார்.

மல்லாரியுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் "சரஸமுகி" பாடலுக்கு ரித்திகா அழகாக அபிநயித்தார். கல்யாணி ராக ஜதீஸ்வரம் ரம்யமாக இருந்தது. லால்குடி ஜெயராமனின் ஷண்முகப்ரியாவில் அமைந்த "தேவர் முனிவர் தொழும்" வர்ணம், முத்துத்தாண்டவரின் "ஆடிக்கொண்டார்", பாரதியாரின் "தீராத விளையாட்டுப் பிள்ளை" ஆகியவற்றில் ரித்திகாவின் சிறப்பான பயிற்சியைக் காணமுடிந்தது. செஞ்சுருட்டியில் "வள்ளி கணவன் பெயரை" என்ற காவடிச்சிந்தும், பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் தில்லானாவும் நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தன. ராகமாலிகையில் அமைந்த "வாரணமாயிரம்" பாடலுக்கு ரித்திகாவின் அபிநயம், ஆண்டாளை நேரிலழைத்து வந்தது. குருவந்தனத்துடன் அரங்கேற்றம் நிறைவுற்றது.
குரு மீனா லோகன் ரித்திகாவைப் பாராட்டிப் பட்டம் வழங்கினார். திருமதி. ஜெயந்தி உமேஷ் (வாய்ப்பாட்டு), திரு. ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்), திரு. சரவணா பிரியன் ஸ்ரீராமன் (வயலின்), அஸ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்) ஆகியோரின் பக்கவாத்தியப் பங்களிப்பு மிக நேர்த்தி. முடிவில் திருமதி. விஜி ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார். ரித்திகா தனது குருவுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.

ராஜேஸ்வரி ஜெயராமன்,
சான்ட கிளாரா, கலிஃபோர்னியா
More

அரங்கேற்றம்: ரோஹிதா பாஸ்கர்
அரங்கேற்றம்: பிரியங்கா
ஆண்டுவிழா: அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்
நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலய நிகழ்ச்சிகள்
ஆண்டுவிழா: பாலசம்ஸ்கிருதி சிக்‌ஷா
ஆண்டுவிழா: குமாரசாமி தமிழ்ப்பள்ளி
ஆண்டுவிழா: ஹுஸ்டன் தமிழ்ப்பள்ளி
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
போலிங்புரூக்: முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி
நாட்யா: 'பாலகாண்டம்'
பாரதி தமிழ்ச் சங்கம்: 'அன்னபூர்ணா'
ஆண்டுவிழா: சன்ஸ்கிருதி நாட்டியப்பள்ளி
GATS: மகளிர்தினம்
ஹூஸ்டன்: 'மாமா விஜயம்'
Share: 




© Copyright 2020 Tamilonline