கானகம்
நின்றால் நிழல் படுத்தால் விறகு
எரிந்தால் சாம்பல், உரம் என
உடல் பொருள் ஆவி அனைத்தும்
அளிக்கும் க(ட்)டை வள்ளல் நான்!

அகிலா கோபால்,
சான் டியேகோ

© TamilOnline.com