நெடுஞ்சாலை


'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணா, நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கும் படம், 'நெடுஞ்சாலை'. ஆரி நாயகனாக நடிக்க, ஷிவதா நாயகியாக நடிக்கிறார். “நெடுஞ்சாலை படம், நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களின் கதை இல்லை. நெடுஞ்சாலையில் வாழ்பவர்களின் கதை. ஒரு நெடுஞ்சாலையில் நடந்த உண்மைச் சம்பவத்தை கற்பனை கலந்து சொல்கிறேன். இப்படத்தில் சண்டைக் காட்சிகள் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கும்" என்கிறார் கிருஷ்ணா. இசை: சத்யா.

அரவிந்த்

© TamilOnline.com