சௌந்தர்யா


நான்கு இளைஞர்களால் ஒரு பெண் இறக்கிறாள். அவள் ஆவியாக வந்து எப்படி அவர்களைப் பழிவாங்குகிறாள் என்பதை மிரட்டலும் திகிலுமாகச் சொல்கிறது சௌந்தர்யா. பு‌துமுகங்‌கள்‌ கோ‌வி‌ந்‌த்‌, கா‌சி‌ம்‌, ரி‌த்‌தூ‌ஸன்‌, சா‌ரதி‌, சந்‌தோ‌ஷ்‌, வி‌னி‌த் வி‌னு, சஞ்‌சு ஆகியோர் அறிமுகமாகின்றனர். கதை‌, திரைக்கதை எழுதி‌ இயக்கி‌ உள்‌ளா‌ர்‌ சந்‌தி‌ரமோ‌கன்‌. ஹாலிவுட் பாணியில் படு மிரட்டலான இசையை அஜ்‌மல்‌ அஜீ‌ஸ்‌ என்பவர் அளித்துள்ளாராம். விரைவில் பயமுறுத்த வருகிறாள் சௌந்தர்யா.

அரவிந்த்

© TamilOnline.com