அக்ஷயா கிருஷ்ணன்
மார்ச் 18, 2012 அன்று, CNN விருதுபெற்ற நாராயணன் கிருஷ்ணன் வாஷிங்டன் அருகிலுள்ள மக்லீன், வர்ஜீனியாவில் “நாயகன்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். 'தீம்தனனா' இசைக்குழுவின் மெல்லிசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. நிகழ்ச்சியில் பேசிய கிருஷ்ணன் அக்ஷயா நிறுவனத்தின் சேவையையும், வளர்ந்து வரும் அக்ஷயா இல்லம் பற்றியும் பேசினார். நிகழ்ச்சியில் 'தீம்தனனா' இசைக்குழு அவருக்கு “நாயகன்” விருது வழங்கிச் சிறப்பித்தது.

வாஷிங்டன் பாலாஜி,
வர்ஜீனியா

© TamilOnline.com