செப்டம்பர் 2011: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக
3. வெளியே பாய் போட்டு வைத்த கல்லா இனிய சுவை இல்லாதது (5)
6. 10.5 உயர்வானது (4)
7. ஒரே குலைக்கீழ் பல கன்றுகள் தோன்றுமிடம் (4)
8. பாதுகாப்பாக அச்சடித்த பதிப்பின் பகுதி ரமா, நாய் வால் சகிதம் வந்தது (6)
13. மூன்றில் கடைசி முற்றாமல் தொட்டுக்கொள்ளலாம் (6)
14. தட்டிக் கேட்பது (4)
15. குற்றவாளியின் கையில் தவழும் மிருகம் (4)
16. கூட வந்தவன் எல்லாவற்றையும் துடைத்துக் கடைசிப் பெண்ணை எடுத்துக் கொண்டான் (5)

நெடுக்காக
1. பல் மலர்த் தொடை (5)
2. முதன் முதல் கத்தி இறந்தவரை இறுதியாகப் பார்க்க முடியாமல் மறைக்கும் (5)
4. அன்புடன் கொவ்வை இதழிருக்குமிடம்? (4)
5. துறவிக்குகந்த நிறம் முதலில் சாயம் போனாலும் பேரிலக்கியம் தரும் (4)
9. இறந்து ஒரு ராகம் தோன்றும் (3)
10. கட்டைவிரல் நீளத்துக்கும் குறைவான அந்த இடத்தில் ஸ்வரங்களில்லாமல் சகலம் சேரும் (5)
11. மழைக்கு மறுநாள் தோன்றும் செல்லப்பிராணிக்கு ஆடை (5)
12. ஈ, சூரியன், கடைக்கோழி துயரத்தைக் காட்டும் கண் (4)
13. வேண்டுமென்று வந்து பல்லி வால் நுழைத்தது (4)

வாஞ்சிநாதன்

ஆகஸ்டு 2011 விடைகள்

© TamilOnline.com