சிகாகோவில் மிருத்யுஞ்சய மந்திர ஜபம்
மே 21, 2011 சனிக்கிழமை அன்று லெமாண்டில் உள்ள சிகாகோ பெருநகர இந்துக் கோவிலில் உலக அமைதிக்காகவும், வளத்துக்காகவும் காலை 9:00 முதல் இரவு 9:00 மணிவரை தொடர்ந்து மிருத்யுஞ்சய மகாமந்திர ஜபம் நடைபெறும்.

அனைவரும் கலந்து கொள்ளலாம். தகவலுக்கு: 630-972-0300

கோபாலகிருஷ்ணன்,
சிகாகோ.

© TamilOnline.com