தூத்துக்குடி'யில் ரகுமான்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'புதுப்புது அர்த்தங்கள்', 'சங்கமம்' நாயகன் ரகுமான் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கிறார்.

'தூத்துக்குடி' என்ற பெயரில் உருவாகும் அப்படத்தின் புதுமுக நாயக, நாயகி அறிமுகமாகிறார்கள். படத்தில் ரத்த வெறி பிடித்த மனிதனாக ரகுமான் நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை சஞ்சய்ராம் கவனிக்கிறார். சுனிதாஹரி தயாரிப்பில் உருவாகும் 'தூத்துக்குடி' மூலம் ரகுமான் மீண்டும் ஒரு சுற்று வருவாரா?

கேடிஸ்ரீ

© TamilOnline.com