என்னைத் தொடு


ரோஹன், பவித்ரா நாயக, நாயகியாக அறிமுகமாகும் படம் 'என்னைத் தொடு'. 'நிலா', 'சந்திரலேகா' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய எம்.ஜி.ஆர். நம்பி இப்படத்தை இயக்குகிறார். 'காலபைரவி', 'பொறுத்திரு' ஆகிய இரு படங்களையும் தற்போது இயக்கி வரும் இவர், "மூன்று படங்களும் வெவ்வேறு கதைகளை கொண்டது. ஒரே நேரத்தில் மூன்று படங்களின் படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன். பொறுத்திரு படத்தில் மாளவிகா நடிகையாகவே நடிக்கிறார்!" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com