எஸ்.பி.பி. சரண் நடிக்கும் 'வானவராயனும் வல்லவராயனும்'
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமண்யத்தின் மகனும் நடிகரும் தயாரிப்பாளருமான எஸ்.பி.பி. சரண், 'வானவராயனும் வல்லவராயனும்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். வானவராயனாக சரண் நடிக்க, வல்லவராயனாக கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமர் நடிக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகிவரும் இப்படத்தை ராஜ்மோகன் இயக்குகிறார். கேப்பிடல் பிலிம் வொர்க்ஸ் தயாரிக்கிறது. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு.

அரவிந்த்

© TamilOnline.com