மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: பெருஞ்சாலைப் பராமரிப்பு
ஜூலை 11, 2009 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் இளைஞர் அணியினரும் இணைந்து ‘பெருஞ்சாலை தத்தெடுத்துத் தூய்மை செய்தல்' திட்டத்தின் கீழ் பிரேண்டலே நகரத்தில் இரண்டு மைல் தொலைவைத் தூய்மைப்படுத்தினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ராகவன் செயல்பாட்டின் பாதுகாப்பு அம்சங்களை விளக்கிய பின்னர் சுத்தம் செய்தல் நடைபெற்றது.

பிச்சை பாலசுப்ரமணியன்,
டிராய், மிச்சிகன்

© TamilOnline.com