சிம்புவின் வாடா வாடி
சிலம்பாட்டம் படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிக்க இருக்கும் புதிய படம் 'வாடா வாடி'. சரத்குமாரின் மகள் வரலட்சுமி இதில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் விக்னேஷ் சிவா. இவர் முன்னணி இயக்குநர்கள் பலரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தரண் இசையமைக்கும் இப்படத்திற்கு நா. முத்துகுமார் பாடல்களை எழுதியிருக்கிறார். 'ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்', 'ஷனாயா டெலி ஃபிலிம்ஸ்' நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

அரவிந்த்

© TamilOnline.com