கலாலயா வழங்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் - சித்ரா மெல்லிசை
செப்டம்பர் 14, 2008 மாலை 4:00 மணிக்கு, பிரபல திரையிசைப் பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோர் வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சியை Chabot College அரங்கில், தரமான கர்நாடக, மெல்லிசை நிகழ்ச்சிகளை வளைகுடாப் பகுதி மக்களுக்கு தந்துகொண்டிருக்கும் கலாலயா நிறுவனம் வழங்குகிறது. இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் செவிக்குத் திகட்டாத விருந்தாக இருக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.

கல்பகம் கௌசிக்

© TamilOnline.com