திருநங்கைகளின் பங்களிப்பில் பால்
ஆண், பெண் பால் மாறுபாடுகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் சித்திரிக்கும் படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது 'பால்'. 'நான் வித்யா' என்ற நூலை எழுதிப் புகழ்பெற்ற திருநங்கை வித்யா இந்தப் படத்தில் உதவி இயக்குனர். கதாநாயகியாக கற்பகா என்ற திருநங்கை அறிமுகமாகிறார். திருநங்கைகளின் வலிகளை, வேதனைகளை, அவர்களது வாழ்வியல் சிக்கல்களைப் பற்றிப் பேசும் படமாக இது இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர் டி. சிவகுமார்.

அரவிந்த்

© TamilOnline.com