வழக்குப்படலம்
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக எதிர்கட்சித்தலைவர்கள் மீதான வழக்குப்படலம் தொடர்கிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.நல்லகண்ணு, பீட்டர் அல்ஃபோன்ஸ் என இந்த பட்டியல் நீள்கிறது.

மேலும் தலைவர்களை மட்டுமன்று பத்திரிகைகள் மீதும் வழக்குத்தொடரும் படலம் தொடர்கிறது.

இந்து, தினகரன், நக்கீரன், கல்கி, என இருபதுக்கு மேற்பட்ட பத்திரிகை மற்றும் பத்திரிகையளர்கள் மீது வழ்க்கு தொடுக்கப்பட்டுள்ளன. ஆக வழக்குப்படலம் தமிழக அரசியலில் ஒரு புதுப்பாதையை அமைக்கிறது.

துரை.மடன்

© TamilOnline.com