விதா சாரங்காவின் நடன அரங்கேற்றம்
ஜூன் 12, 2004 அன்று விதா சாரங்காவின் பரதநாட்டியம், குச்சிபுடி மற்றும் ஆந்திர நாட்டிய அரங்கேற்றம் லெக்ஸிங்டன் கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி (லெக்ஸிங் டன், கென்டக்கி) அரங்கத்தில் நிகழ்ந்தது. குரு பத்மா செப்ரோலு அவர்களின் சிஷ்யை யான விதா, சின்சினாட்டிப் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயில்கிறார். செப்ரோலு (நட்டுவாங்கம்), பத்மா சோந்தி மற்றும் சீதாராம் அய்யாகாரி (குரலிசை), சுஜன் பாலா (மிருதங்கம்), அனிதா ராஜ கோபாலன் (வயலின்) மற்றும் பார்த்தசாரதி (குழல்) ஆகியோர் பின்னணி தந்தனர்.

-

© TamilOnline.com