செல்வமணியின் 'தமிழ்த்திரை'
தமிழகத்தில் இருக்கும் தனியார் தொலைக்காட்சிகளுக்குப் போட்டியாக விரைவில் வர விருக்கிறது 'தமிழ்த்திரைத் தொலைக்காட்சி'. இது இம்மாத இறுதிக்குள் தொடங்க இருக் கிறது. பிரபல இயக்குநர் ஆர். கே. செல்வமணி இதன் நிர்வாக இயக்குநர்.

முதலில் இலவசக் கால்வாயாக இருக்கும் 'தமிழ்த்திரை'. "கட்ட ணக் கால்வாயாக்குவது பற்றிப் பிற்பாடு முடிவெடுக்கப்படும்" என்கிறார் ஆர்.கே. செல்வமணி. முதலில் பொழுதுபோக்கு அம்சங் களும், 3 மாதங்களுக்குப் பிறகு தமிழ், ஆங்கிலச் செய்திகளும் இடம் பெறும் என்கிறார்.

தமிழ்ப் பெருங்குடி மக்களுக்குச் சினிமா அடிப்படையிலான மசாலாக்கள் எவ்வளவு பார்த் தாலும் அலுக்காது போலிருக்கிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com