சங்கீத நாடக அகாடமி ஃபெல்லோஷிப்
நிகழ்த்து கலைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகள் சங்கீத நாடக அகாதமியின் ஃபெல்லோஷிப்பைப் பெறத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான ஃபெல்லோக்களாக தமிழ்நாட்டின் சரோஜா வைத்தியநாதன், ஏ.கே.சி. நடராஜன், டி.வி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஃபெல்லோஷிப் மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு கொண்டது.



© TamilOnline.com