விண்ணைத்தாண்டி வருவாயா - 2


கௌதம்மேனன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா.' தற்போது அதன் இரண்டாம் பாகம் "விண்ணைத்தாண்டி வருவாயா - 2" என்ற தலைப்பில் உருவாக இருக்கிறது. மாதவன் நாயகனாக நடிக்கிறார். நாயகன் கார்த்தி, தன் காதலி ஜெஸ்ஸியை ஏழு ஆண்டுகள் கழித்து சந்திப்பதுதான் கதைக்களமாம். மாதவனுக்குத் திருப்புமுனை ஏற்படுத்திய படங்களுள் ஒன்றான 'மின்னலே'வை இயக்கியதும் கௌதம்மேனன் என்பதால் இப்படத்திற்குக் கோலிவுட்டில் நிறைய எதிர்பார்ப்பு.

அரவிந்த்

© TamilOnline.com