BATM: பசுமைப்போராளி ரேவதி உரை
டிசம்பர் 10, 2016 அன்று ஃப்ரீமான்ட் இர்விங்டன் கம்யூனிடி வளாகத்தில் பசுமைப்போராளி M. ரேவதி அவர்கள் இயற்கை வேளாண்மையின் உதவியோடு விளைநிலத்தைப் பாதுகாப்பது குறித்த சொற்பொழிவை வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

ஜனவரி 1, 2017 புத்தாண்டு நாளன்று லிவர்மோர் சிவா-விஷ்ணு கோவிலில் தமிழ்மன்றத்தினர் தன்னார்வப் பணி செய்தனர்.

ஜெயகுமார் கிருஷ்ணசுவாமி

© TamilOnline.com