கணிதப்புதிர்கள்
1) பத்தொன்பதிலிருந்து ஒன்றைக் கழித்தால் இருபது வருகிறது. எப்படி என்று சொல்ல முடியுமா?


2) இரண்டு கம்பங்களுக்கு இடையே உள்ள தூரம் 10 அடி. அப்படியென்றால் 100 அடிவரை நடுவதற்கு எத்தனை கம்பங்கள் தேவைப்படும்?


3) 3 என்ற எண்ணை 5 முறை பயன்படுத்தி மொத்தக் கூடுதல் 31 வரச் செய்ய இயலுமா?

4) ஒரு பண்ணையில் இருக்கும் விலங்கு மற்றும் பறவைகளின் தலையை எண்ணினால் 74 வருகிறது. கால்களை எண்ணினால் 196 வருகிறது. அப்படியானால் பறவைகள் எத்தனை, விலங்குகள் எத்தனை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com