Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
TAGDV பொங்கல் விழா
சிகாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
ஸ்ருதிலயா (அட்லாண்டா) கர்நாடக இசைப் போட்டிகள்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் விழா
சாண்டியேகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
பென்சில்வேனியா சுருதிலயம் அகாடமியின் பனிக்காலத் திருவிழா
நியூ இங்கிலாந்து குழந்தைகள் தினம்
நியூஜெர்சி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
LA ஔவை தமிழ் வகுப்பு பொங்கல் விழா
- ஜெயஸ்ரீ கல்யாண், அலமேலு அருணாசலம்|பிப்ரவரி 2009|
Share:
Click Here Enlargeஜனவரி 25, 2009 அன்று தைப்பொங்கல் விழாவை ஔவை தமிழ் வகுப்பு, அகூரா பாலவிகார் மற்றும் ஹிந்தி வகுப்புகள் இணைந்து லாஸ் ஏஞ்சலஸில் இருக்கும் மாலிபு ஹிந்துத் திருக்கோவிலில் கொண்டாடினர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. இவ்வாண்டின் சிறப்பாக தமிழ்க் கடவுளான முருகனை மையமாகக் கொண்ட மூன்று நாடகங்களையும், இரண்டு பாடல்களையும் அரங்கேற்றியிருந்தனர். ஔவைப் பாட்டியிடம் முருகன், ‘சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா' என்று கேட்கும் காட்சியில் தொடங்கி, ஞானப்பழக் கதையில் முருகன் கோபம் கொண்டு பழனிக்குச் செல்வதையும், பின் இடும்பன் கதையில் பக்தர்கள் காவடி தூக்கிப் பாத யாத்திரை செய்வதற்கான கதையையும் விளக்கியது சிறப்பு. சிறுவர்கள் செந்தமிழில் வசனம் பேசி நடித்தது அருமை. விநாயகரைப் போற்றும் 'பாலும் தெளிதேனும்', 'கலைநிறை கணபதி' பாடல்களையும், முருகன் மீதான 'வேல் முருகா', 'பச்சை மயில் வாகனனே' பாடல்களையும் சிறுவர்கள் அருமையாகப் பாடினர். ஹிந்தி வகுப்புக் குழந்தைகளும், பாலவிகார் குழந்தைகளும் பாடிய ஹிந்தி, ஸம்ஸ்கிருதப் பாடல்களும், பஜனைகளும் வெகு சிறப்பு. மாணவர்களின் குழலிசை நன்றாக இருந்தது.

நிகழ்ச்சியில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலப் பழமொழிகளுக்கு மாணவ, மாணவியர் நடித்துக்காட்ட, அவற்றைப் பார்வையாளர்கள் ஊகித்துச் சொன்னது புதுமையான முயற்சி. தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
அலமேலு அருணாசலம், ஜயஸ்ரீ கல்யாண்
More

கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
TAGDV பொங்கல் விழா
சிகாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
ஸ்ருதிலயா (அட்லாண்டா) கர்நாடக இசைப் போட்டிகள்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் விழா
சாண்டியேகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
பென்சில்வேனியா சுருதிலயம் அகாடமியின் பனிக்காலத் திருவிழா
நியூ இங்கிலாந்து குழந்தைகள் தினம்
நியூஜெர்சி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
Share: 




© Copyright 2020 Tamilonline