Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது
Tamil Unicode / English Search
சாதனையாளர்
பிரணவ் சாயிராம்
அன்விதா பிரபாத்
- தென்றல்|பிப்ரவரி 2016|
Share:
டெக்சஸைச் சேர்ந்த நான்கே வயதான அன்விதா பிரபாத் ஆத்திசூடியின் 109 செய்யுள்களையும் முழுமையாகச் சொல்லி 5 வயதுக்குக் கீழானோர் பிரிவில் முதற்பரிசைத் தட்டிச் சென்றார். ஜனவரி 23, 2016 அன்று ப்ளேனோவில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நடத்திய தமிழ் ஆராதனை விழாப் போட்டிகளில் 109 செய்யுள்களையும் மனப்பாடமாகக் கூறிய முதல் சிறுமியும் இவர்தானாம். இன்னும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள் அன்விதா!
தென்றல்
More

பிரணவ் சாயிராம்
Share: 




© Copyright 2020 Tamilonline