Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மீரா ஜெயராமன் பரதநாட்டிய அரங்கேற்றம்
தென்கலிஃபோர்னியா தமிழ் மன்ற ஆண்டுவிழா
சிகாகோவில் 'தேனிசை மழை'
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் முத்தமிழ் விழா
நாட்யாவின் 'The Flowering Tree'
'கலாரசனா'வின் 10வது ஆண்டு விழா
அரவிந்த் சுந்தரராஜன் கச்சேரி
ஆஷா நிகேதனுக்கு நிதி திரட்டும் நிகழ்வு
அபிஷேக் இசை அரங்கேற்றம்
டெட்ராயிட் ஸ்ரீ பாலாஜி கோவில் 7 வது ஆண்டு நிறைவு விழா
சன்னிவேல் பாலாஜி கோவில் நவராத்திரி விழா
பராசக்தி கோவில் - ஓக்லேந்து பல்கலைக்கழகம் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
ரேகா நாகராஜன் நாட்டிய அரங்கேற்றம்
- நித்யவதி சுந்தரேஷ்|நவம்பர் 2011|
Share:
செப்டம்பர் 17 ,2011 அன்று அபிநயா டான்ஸ் கம்பெனியின் கலை இயக்குநர் மைதிலி குமார் அவர்களின் சிஷ்யை ரேகா நாகராஜனின் பரதநாட்டிய அரங்கேற்றம் சரடோகா மேல்நிலைப் பள்ளியில் உள்ள மெக்கஃபீ சென்டரில் நடைபெற்றது. மல்லாரியில் தொடங்கி, அலாரிப்பும், ஜதீஸ்வரமும் சம்பிரதாய பூர்வமாக ஆடப்பட்டன. அரங்கேற்றத்தின் முக்கிய உருப்படியான வர்ணத்தை நாட்டக்குறிஞ்சியில் அமைந்த 'சுவாமி நான் உந்தன் அடிமை' என்ற பாடலுக்கு ஆடியபோது சிதம்பரத்தில் ஆடிய சிவனின் நிருத்ததைக் காணத் துடிக்கும் மங்கையாய், பக்தையாய் ஆடினார். மதுரை முரளிதரனின் 'பொற்பாதம் தூக்கியே', 'மாடு மேய்க்கும் கண்ணா' என்ற காவடிச்சிந்து, அமிர் கல்யாணி ராகத் தில்லானா என்று எல்லாமே வெகு அழகு.

ரேகாவின் தந்தை ராதா நாகராஜன் ஒரு தமிழர், தாயார் அயனோ ஒரு ஜப்பானியர். தன் மகளின் அரங்கேற்றத்திற்கு முக்கியக் காரணம் தன் மனைவியே என்கிறார் நாகராஜன். தன் மாமியார், மாமனாருக்காக இந்தியக் கலாசாரத்தையும், தன் பெற்றோர்களுக்காக ஜப்பானிய கலாசாரத்தையும் முழுமையாகக் கற்க வேண்டும் என்பது என் விருப்பம் என்றார் அயனோ.

குரு மைதிலி குமார் (நட்டுவாங்கம்), ஆஷா ரமேஷ் (வாய்ப்பாட்டு), நாராயணன் (மிருதங்கம், கஞ்சிரா), சாந்தி நாராயணன் (வயலின்), மஹாதேவன் (மோர்சிங்) ஆகியவை நல்ல பக்கபலமாக அமைந்திருந்தன.
நித்யவதி சுந்தரேஷ்
More

மீரா ஜெயராமன் பரதநாட்டிய அரங்கேற்றம்
தென்கலிஃபோர்னியா தமிழ் மன்ற ஆண்டுவிழா
சிகாகோவில் 'தேனிசை மழை'
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் முத்தமிழ் விழா
நாட்யாவின் 'The Flowering Tree'
'கலாரசனா'வின் 10வது ஆண்டு விழா
அரவிந்த் சுந்தரராஜன் கச்சேரி
ஆஷா நிகேதனுக்கு நிதி திரட்டும் நிகழ்வு
அபிஷேக் இசை அரங்கேற்றம்
டெட்ராயிட் ஸ்ரீ பாலாஜி கோவில் 7 வது ஆண்டு நிறைவு விழா
சன்னிவேல் பாலாஜி கோவில் நவராத்திரி விழா
பராசக்தி கோவில் - ஓக்லேந்து பல்கலைக்கழகம் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
Share: 




© Copyright 2020 Tamilonline