Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | ஜோக்ஸ் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனைப் பாதையில் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
குடியரசு துணைத்தலைவர்
டாடா தொழிற்சாலைக்கு எதிர்ப்பு
தண்டிக்க அதிகாரம் யாருக்கு
மக்சேசே விருது
- அரவிந்த்|செப்டம்பர் 2007|
Share:
Click Here Enlarge2007ஆம் வருடத்துக்கான ரேமன் மக்ஸேஸே விருது பிரபல பத்திரிகையாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான பலகும்மி சாய்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதழியல் மற்றும் இலக்கியம் என்ற துறையில் சாய்நாத் ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 50 வயதாகும் சாய்நாத் ஓர் அயராத பத்திரிகையாளர். கிராமிய நலம் பற்றிச் சிந்தித்து எழுதி வருபவர். 'தி ஹிந்து' பத்திரிகையின் கிராமிய விவகாரங்கள் பிரிவின் ஆசிரியர். விருதைத் தான் பணியாற்றும் ஹிந்து பத்திரிகைக்கே சமர்ப்பணம் செய்துள்ள சாய்நாத், விருதுப் பணம் முழுவதையுமே கிராமிய மக்கள் நலனுக்கே செலவிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். மாறுபட்ட பத்திரிகை யாளரான சாய்நாத் முன்னாள் ஜனாதிபதி வி.வி. கிரியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த்
More

குடியரசு துணைத்தலைவர்
டாடா தொழிற்சாலைக்கு எதிர்ப்பு
தண்டிக்க அதிகாரம் யாருக்கு
Share: 




© Copyright 2020 Tamilonline