Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
அளவுக்கு மிஞ்சினால்...
ஓயட்டும் போர்கள்
- சிவ. செந்தில் மணியன்|மார்ச் 2007|
Share:
Click Here Enlargeஅரசியல் சாணக்கியத்தை விட்டுவிட்டு
அன்பின் சாகித்தியத்தை போதியுங்கள்
உயிர் கொல்லும் அநாகரிகத்தை விட்டுவிட்டு
உயிரின் மகத்துவத்தைக் கற்றுக்கொடுங்கள்
போரில் தாயை இழந்த குழந்தை
புத்தனாகவா உருவாகப் போகிறது?
வெடிகுண்டினால் விதவையானவள்
வெகுளியாகவா வளர்க்கப் போகிறாள் தன் மகனை?
இந்த தலைமுறை தீவிரவாதிகளைக் கொன்று
இன்னொரு தீவிரவாதத் தலைமுறையை உருவாக்காதீர்!
சிவ. செந்தில் மணியன்
More

அளவுக்கு மிஞ்சினால்...
Share: 




© Copyright 2020 Tamilonline