Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நிதி அறிவோம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | இலக்கியம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அஞ்சலி
நாட்டிய பேரொளி மறைந்தது
திரு காமேஸ்வரன் சிவமணி
- சிவக்குமார் நடராஜன்|அக்டோபர் 2006|
Share:
Click Here Enlargeநம் வளைகுடா பகுதியில் சிவமணி மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட, திரு காமேஸ்வரன் சிவமணி அவர்கள், 1973-ம் வருடம் அமெரிக்காவிற்கு வந்தார். தன் குடும்பத்துடன் வளைகுடா பகுதிக்கு 1986-ம் வருடம் குடிபெயர்ந்தார். அப்போதிலிருந்து, அவரும் அவர் மூலமாக அவருடைய குடும்பத்தினரும், இங்கு வாழும் தமிழ் குடும்பங்களை தனது இசை மற்றும் பிற சமூக சேவையினால் தனதாக்கினர். அவருடைய இல்லத்தில் இசை நிகழ்சி வழங்குவதை இங்குள்ள கலைஞர்கள் மிகவும் பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதினர். பலர் தனது இசைப் பயணத்தை இவர் இல்லத்தில் துவக்கியும் உள்ளனர். தன்னுடைய குறையாத சக்தியினால் இந்த சமூகத்திற்கு ஒரு தனி மனிதன் பெறுவதைவிட அதிகம் அளித்தவர். இந்தியாவிருந்து வரும் இசை கலைஞர்களுக்காக தன் இல்லக்கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருந்தார்.
SIFA மற்றும் தமிழ் மன்றத்தின் தலைமை பொறுப்பிலிருந்தவர். பல இடங்களில், இசை விழா நடப்பதற்கு மூல காரணமாக இருந்தவர். அவருக்கு துணையாக மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். தேவி உபாசகரான அவர், நவராத்திரி இரவில், தேவியின் புகழ் பாடும் இசையை கேட்டுக் கொண்டே இவ்வுலகைவிட்டு மறைந்தது மனித நம்பிக்கையை மீறிய ஒரு அசாதாரண நிகழ்வு.

அனுராதா சுரேஷ்;
தமிழ் வடிவம்: சிவகுமார் நடராஜன்.
More

நாட்டிய பேரொளி மறைந்தது
Share: 




© Copyright 2020 Tamilonline