Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
சுனாமி 2004
கடலுக்கு ஒரு மடல்
சுனாமி பேசுகிறேன்..
இதற்கென்ன தண்டனை?
- சோலை மேனகா|பிப்ரவரி 2005|
Share:
இது கடலோரக் கவிதையல்ல.
கடல் அலையின் ஓசையும் அல்ல.
கடலோர மக்களின் அலறல் இது.

மெட்டி ஒலிச் சத்தம் கேட்ட மெரீனாவில்
சாவுக்குழியில் பிணங்களைக் கொட்டும்
சத்தம் கேட்டதும் ஏனோ?

நடுங்கியது நிலம்மட்டும் அல்ல.
உலக மக்கள்களின் உள்ளமும்கூட.

வெட்டிக் குவித்தான் வீரப்பன்
மரங்களையும் மனிதர்களையும்,
அவனுக்குக் கிடைத்தது
மரண தண்டனை
இதோ இயற்கை
கொன்று குவித்திருக்கிறதே
இலட்சக்கணக்கான அப்பாவிகளை.

இதற்கென்ன தண்டனை!

சோலை மேனகா
More

சுனாமி 2004
கடலுக்கு ஒரு மடல்
சுனாமி பேசுகிறேன்..
Share: 




© Copyright 2020 Tamilonline