Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2003 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
பொடா பழி
தாமத பேச்சுவார்த்தை
முதல்வரின் புறக்கணிப்பு
மீண்டும் தாய்க்கட்சிக்கு
ஒரு அரசியல் கொலை
- துரை.மடன்|ஜூன் 2003|
Share:
திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலையை அடுத்து மு.க. அழகிரி, முன்னாள் எம்எல்ஏ சிவராமன் உள்ளிட்ட திமுகவினர் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்னர். கிருட்டிணன் கொலையில் திமுகவினர் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீசார் நம்புகின்றனர். அந்த அடிப்படையிலேயே அழகிரி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழகிரி கைதுக்கு திமுக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவினரை பழிவாங்கும் நோக்கில் அதிமுக அரசு செயற்படுகிறது. உண்மை குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு பதிலாக கொலைப்பழியை திமுகவினர் மீது சுமத்துவது அதிமுகவின் பழிவாங்கும் அரசியலையே காட்டுகிறது என்கிறார்.
கிருட்டிணன் கொலைக்கான காரணங்கள் இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் கொலை அரசியல் நோக்கில் அலசப்படுவதற்கான அனைத்துக் காரணங்களையும் கொண்டுள்ளது.

துரைமடன்
More

பொடா பழி
தாமத பேச்சுவார்த்தை
முதல்வரின் புறக்கணிப்பு
மீண்டும் தாய்க்கட்சிக்கு
Share: 




© Copyright 2020 Tamilonline