Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
குறள் 388
பக்கா
இட்லி
பொட்டு
ஜூங்கா
வாண்டு
சண்டக்கோழி - 2
Mr. சந்திரமௌலி
தாராவி
- அரவிந்த்|நவம்பர் 2017|
Share:


நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் பவித்ரன் இயக்கிவரும் படம் தாராவி. சதிஷ் பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சினா, லியோ எனப் பல புதுமுகங்கள் இப்படத்தில் அறிமுகமாகின்றனர். நாயகியாக சுனுலட்சுமி நடித்திருக்கிறார். கானா பாடகர், கவிஞர் புளியந்தோப்பு பழனி, இயக்குநர் பவித்ரன் இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். பவித்ரனின் மகன் அபய் பவித்ரன் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பவித்ரன். மும்பை தாராவி பகுதியில் கேபிள் டிவி உரிமையாளரிடம் வேலை பார்க்கும் ஐந்து இளைஞர்கள் பற்றிய கதை இது. இவர்களில் ஒருவனை அழகான, மிகவும் வசதியான கல்லூரி மாணவி ஒருத்தி காதலிக்கிறாள். அங்கேதான் பிரச்சனை. மிச்சத்தைப் படத்திலதான் பாக்கணும்.
அரவிந்த்
More

குறள் 388
பக்கா
இட்லி
பொட்டு
ஜூங்கா
வாண்டு
சண்டக்கோழி - 2
Mr. சந்திரமௌலி
Share: 




© Copyright 2020 Tamilonline