Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
வாசகர் கடிதம்
அக்டோபர் 2017: வாசகர் கடிதம்
- |அக்டோபர் 2017|
Share:
ஸ்ரீமத் ராமானுஜரின் வாழ்க்கைச் சித்திரம் முடிவடைகிறது என்பதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது. அதை நேர்த்தியாக எழுதி வந்த பா.சு. ரமணன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். இதுபோல் பகவான் ரமண மகரிஷி, ராகவேந்திரர், மஹாபெரியவாள், ஷீரடி சாய்பாபா இவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தென்றல் அளிக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

பிராந்தியங்கரை ராமபத்ரன்

*****


உயிர்த்தெழும் சிற்பங்களாக, வணங்கித் தொழுதிடும் தெய்வங்களாக, கண் இமைக்காமல் ரசிக்கும்படியான வண்ணத்திலும் .கருமையிலும் இறையுருவங்களை ஓவியங்களாகத் தந்து மகிழ்விக்கும் 'ஓவியர் முனீஸ்வரன்' நேர்காணல் மிகச்சிறப்பு. முன்னோடி அரசஞ்சண்முகனார் பற்றிய விவரங்கள் அரியன.

'பெரியமாடு' அந்தக்கால நினைவுகளை அப்படியே அள்ளித் தெளித்த யதார்த்தமான சிறுகதை. கவிதைப் பந்தலில் 'பேசப்படாதவைகள்' பேசும்படி இருந்தது.
சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline