Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அரோரா: வறியோர்க்கு உணவு
அரங்கேற்றம்: தீபிகா தங்கராஜ்
அரங்கேற்றம்: அனன்யா சுந்தர்ராகவன்
அரங்கேற்றம்: காஷ்வி லால்குடி
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி ஐ.நா. கருத்தரங்கில் சிறப்புரை
அரங்கேற்றம்: ஸ்ருதிஸ்ரீ
FeTNA தமிழ்விழா 2015
அரங்கேற்றம்: சித்ரா லட்சுமணன்
அரங்கேற்றம்: அர்ச்சிதா ராஜகோபாலன்
கலிஃபோர்னியா: பாரதி தமிழ்ப்பள்ளி துவக்க விழா
சிகாகோ-விபா: குழந்தைகளுக்குச் சத்துணவு
ஆண்டுவிழா: சிமி வேல்லி தமிழ்ப்பள்ளி
மிச்சிகன் தமிழ்ச்சங்கம்: 40வது ஆண்டுவிழா
வடகரோலினா: எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு
- ஸ்ரீவித்யா ஜெயராம்|ஆகஸ்டு 2015|
Share:
ஜூலை 11, 2015 அன்று மாலை தமிழ் கலாச்சார சங்கம், நார்த் கரோலினாவின் சார்பில் 'எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஓர் இனிய மாலைப்பொழுது' நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. "வேறொரு நாட்டில் வேர்விடுதல் - இந்திய கலாச்சாரத்தின் பெருமையை அமெரிக்க விழுமியங்களின் உதவியுடன் உலகறியச்செய்வது எவ்வாறு?" என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

பிரக்யா ஜெயராம் மற்றும் சுருதி சுரேஷ் ஆகிய இரு சிறுமியரும் நடன வரவேற்பு வழங்கினர். ஜெயமோகன் உரைக்குப்பின் கேள்விநேரம் இடம்பெற்றது. சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. அனுஷா கோபாலகிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். எழுத்தாளருடனான தனது அனுபவங்களைத் திரு. ராஜன் சோமசுந்தரம் பகிர்ந்துகொண்டார். முத்தாய்ப்பாக ஜெயமோகனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

சில சுவையான கேள்வி-பதில்கள்:
கே: எவ்வாறு இந்திய கலாசாரத்தை அமெரிக்காவாழ் இந்தியக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பது?
ஜெ.மோ: நாம் இதை நமது டைனிங் டேபிளிலிருந்து தொடங்க வேண்டும். எந்த இந்தியராலும் பத்துநிமிடம் சேர்ந்தாற்போல் இந்திய கலாசாரத்தைப் பற்றி பேசமுடியுமா? அந்த நிலை இனிவரும் தலைமுறைக்கு இருக்கக்கூடாது. உதாரணமாக, நம் குழந்தைகள் சைவசித்தாந்தம் பற்றித் தெளிவாகவும், பெருமையுடனும் பேசவேண்டும். ஜென் தத்துவம் பரவியதுபோல் நமது கலாசாரக் கருத்துகள் பரவவேண்டும்.

கே: தமிழ்நாட்டில் இந்த கலாசார பெருமை எவ்வாறுள்ளது?
ஜெ.மோ: தமிழ்நாட்டிலும் மிக அவல நிலையிலேயே உள்ளது.
கே: தமிழிலும், மலையாளத்திலும் பல நாவல்கள், சிறுகதை எழுதிய பெருமை உங்களுக்கு உண்டு. நீங்கள் எந்த மொழியில் சிந்திக்கிறீர்கள்?
ஜெ.மோ: தவறு. நான் தமிழில் நூற்றுக்கணக்கான நாவல்கள் எழுதியுள்ளேன். ஆனால் மலையாளத்தில் 3 மட்டுமே எழுதியுள்ளேன். மலையாளத்தில் நான் எழுதிய நாவல்களை எடிட்டிங் செய்தபோது நான் பல தமிழ் வார்த்தைகளை உபயோகித்திருந்தது தெரிந்தது. ஆகவே, என் சிந்தனை தமிழில்தான் இருக்கிறது என்பது நிரூபணமாகிறது.

ஸ்ரீவித்யா ஜெயராம்,
ஷார்லட், வடகரோலினா
More

அரோரா: வறியோர்க்கு உணவு
அரங்கேற்றம்: தீபிகா தங்கராஜ்
அரங்கேற்றம்: அனன்யா சுந்தர்ராகவன்
அரங்கேற்றம்: காஷ்வி லால்குடி
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி ஐ.நா. கருத்தரங்கில் சிறப்புரை
அரங்கேற்றம்: ஸ்ருதிஸ்ரீ
FeTNA தமிழ்விழா 2015
அரங்கேற்றம்: சித்ரா லட்சுமணன்
அரங்கேற்றம்: அர்ச்சிதா ராஜகோபாலன்
கலிஃபோர்னியா: பாரதி தமிழ்ப்பள்ளி துவக்க விழா
சிகாகோ-விபா: குழந்தைகளுக்குச் சத்துணவு
ஆண்டுவிழா: சிமி வேல்லி தமிழ்ப்பள்ளி
மிச்சிகன் தமிழ்ச்சங்கம்: 40வது ஆண்டுவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline