Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மெட்ராஸ்
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்
சுவாமி சின்மயானந்தர் - 'Quest'
அதிதி
நாகர்கோவில் சந்திப்பு
பகடை... பகடை...
பூச்சாண்டி
எவன்
ப்பா.. வேணாம்ப்பா...
- அரவிந்த்|ஜூலை 2014|
Share:


குடியின் தீமையை வலியுறுத்தித் தமிழில் வெளியான முதல் படம் ராஜாஜி எழுதிய 'திக்கற்ற பார்வதி'. நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் குடியின் தீமைகளை மட்டுமே முழுக்க முழுக்க வலியுறுத்தி உருவாகி வரும் படம் 'ப்பா.. வேணாம்ப்பா..' தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட்ரமணன் இதை இயக்குகிறார். கதாநாயகனாக நடிப்பதும் அவரே! முற்றிலும் புதுமுகங்களை வைத்துக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசை விகே கண்ணன். TTK மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர். சிவசுப்ரமணியன் இப்படத்தில் மருத்துவராகவே வருகிறார். குடிகாரர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டே படம் தயாரிக்கப் பட்டிருப்பது படத்தின் பலம்.
அரவிந்த்
More

மெட்ராஸ்
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்
சுவாமி சின்மயானந்தர் - 'Quest'
அதிதி
நாகர்கோவில் சந்திப்பு
பகடை... பகடை...
பூச்சாண்டி
எவன்
Share: 




© Copyright 2020 Tamilonline