Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | பொது
Tamil Unicode / English Search
பொது
வீரத்துறவியின் வாழ்வில்
நாஞ்சில்நாடனுக்கு சாகித்திய அகாதமி
மொழிபெயர்ப்புக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்ற புவனா நடராஜன்
பாலமுருகனுக்குக் கரிகாலன் விருது
- |ஜனவரி 2011|
Share:
தமிழக எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் ஈழ, மலேசிய, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் குறித்தும் தொடர்ந்து தென்றல் பதிவு செய்து வந்துள்ளது. அந்த வகையில் சிங்கப்பூரின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவரான கே. பாலமுருகன் (பார்க்க: தென்றல், டிசம்பர் 2008 எழுதிய நூலான 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கரிகாலன் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விருதை, ஜனவரி 1, 2011 அன்று சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் சார்பில் சிங்கப்பூரில் நடக்கும் விழாவில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராசேந்திரன் வழங்குகிறார். வாழ்த்துகள்.

More

வீரத்துறவியின் வாழ்வில்
நாஞ்சில்நாடனுக்கு சாகித்திய அகாதமி
மொழிபெயர்ப்புக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்ற புவனா நடராஜன்
Share: 




© Copyright 2020 Tamilonline