Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
Tamil Unicode / English Search
பொது
அவர்களுக்கு நன்றி....
தெரியுமா?: மிச்சிகன் தமிழ்ப் பள்ளிகள்
தெரியுமா?: கிருஷ்ணா சங்கர்
தெரியுமா?: டிஷ் நெட்வர்க்கில் 'கலைஞர்', 'சிரிப்பொலி'
எத்தனை கட்டை?
பொடியும் அரியக்குடியும்
தொடதே, பார்!
வாசிக்காதே, வேண்டாம்!
பறக்க மாட்டேன்!
- |டிசம்பர் 2010|
Share:
பணத்தை மட்டுமே முக்கியமாக​ எண்ணாமல், ஆத்மார்த்தமாக இசைக்குச் சேவை செய்தவர்களில் ஒருவர் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர். ஒருமுறை அவரைக் கச்சேரிக்கு அழைப்பதற்காக மும்பையிலிருந்து சிலர் வந்தனர். அவசியம் அவர் மும்பைக்கு வந்து பாடவேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொண்டனர்.

"பண்ணின கச்சேரியெல்லாம் போறுமே... அவ்வளவு தூரம் வந்து பாடறது ரொம்ப சிரமம்" என்றார் ஐயர்.

"அண்ணாவுக்கு ரயில்ல வர்றது சிரமமானால், நாங்கள் பிளேனிலேயே டிக்கெட் ஏற்பாடு பண்ணிடறோம்" என்றார் வந்தவர்களில் ஒருவர்.
"நான் பணத்துக்காகப் பறக்கலை ஐயா.... ஆளைவிடுங்கள்" என்றார் மஹாராஜபுரம். வந்தவர்கள் பேசாமல் அகன்றனர்.
More

அவர்களுக்கு நன்றி....
தெரியுமா?: மிச்சிகன் தமிழ்ப் பள்ளிகள்
தெரியுமா?: கிருஷ்ணா சங்கர்
தெரியுமா?: டிஷ் நெட்வர்க்கில் 'கலைஞர்', 'சிரிப்பொலி'
எத்தனை கட்டை?
பொடியும் அரியக்குடியும்
தொடதே, பார்!
வாசிக்காதே, வேண்டாம்!
Share: 




© Copyright 2020 Tamilonline