Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
சித்திரம் | சொற்கள் |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
ஆட்டிடையனின் கடற்பயணம்
- |மே 2006|
Share:
Click Here EnlargeA Shepherd was grazing his sheep near the sea shore. The Sea was very calm.
கடற்கரைக்கு அருகில் ஓர் இடையன் தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தான். கடல் மிக அமைதியாக இருந்தது.

He wanted to take a voyage with some merchandise and sell it abroad. He sold all his flock, bought a cargo of dates, and set sail.
ஒரு கடற்பயணம் மேற்கொண்டு, சில சரக்குகளைக் கொண்டு சென்று விற்கவேண்டும் என்று அவனுக்கு ஆசையாயிற்று. தனது ஆட்டு மந்தையை விற்று, அந்தப் பணத்தில் பேரீச்சம்பழத்தை வாங்கிக் கொண்டு கடற்பயணம் கிளம்பினான்.

While the ship was mid-sea, a huge storm broke out. The ship was in danger of sinking. He threw his cargo of dates overboard, and managed to escape with his life.
நடுக்கடலில் கப்பல் போகும்போது பெரியதொரு சூறாவளி வீசியது. கப்பல் முழுகும் அபாயம் ஏற்பட்டது. அவன் பேரீச்சம்பழங்களைக் கடலில் எறிந்துவிட்டு உயிர் தப்பினான்.
Some time later, he was again on the shore, grazing sheep. Someone who came that way said "The sea is beautifully smooth!". "It is again hungry for dates and that is why it appears quite," the Shepherd was quick to remark.

சில காலத்திற்குப் பின் மீண்டும் அவன் கடற்கரையில் ஆடு மேய்த்தவாறு இருந்தான். அந்த வழியே வந்த ஒருவர், "கடல் அமைதியாக அழகாக இருக்கிறது!" என்றார். உடனே ஆட்டிடையன், "அதற்குப் பேரீச்சம்பழம் தின்ன ஆசை வந்துவிட்டது, அதனால்தான் அமைதியாக இருப்பது போல் தோன்றுகிறது" என்று கூறினான்.

(Aesop's Fables - ஈசாப் நீதிக் கதைகள்)
Share: 




© Copyright 2020 Tamilonline