Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கவிதைபந்தல் | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
மீண்டும் மீண்டும்
- செந்தில் தனகோடி|பிப்ரவரி 2022|
Share:
முகிலாய் ஊர்ந்து
மழையாய் உதிரும்
மீண்டும் மீண்டும்...

விழுதாய் வளர்ந்து
விதையாய் வீழும்
மீண்டும் மீண்டும்...

உடலாய் மரித்து
உயிராய்ப் பிறக்கும்
மீண்டும் மீண்டும்...

வாயுவாய்ச் சிதறி
கதிரவனாய் உதிக்கும்
மீண்டும் மீண்டும்...

இறைவனின் சுழற்சியில்,
இல்லாமலே எல்லாம் இருக்கும்
மீண்டும் மீண்டும்.
செந்தில் தனகோடி,
வாஷிங்டன் டி.சி.
Share: 




© Copyright 2020 Tamilonline