Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம்
சொற்கள்
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
தாகத்தில் தவித்த காகம்
- |டிசம்பர் 2002|
Share:
THE THIRSTY CROW

Once a thirsty crow flew here and there for water.
ஒரு முறை காகம் ஒன்று தாகத்தில் தவித்து, தண்ணீருக்காக அங்கும் இங்கும் பறந்து திரிந்தது.

Then it saw a pot with a little water at the bottom. The crow could not reach the water.
பின்னர் அது சிறிதளவு தண்ணீர் உள்ள ஒரு ஜாடியைப் பார்த்தது. அந்தக் காகத்தால் தண்ணீரை குடிக்க முடியவில்லை.

It picked up some pebbles and dropped into the pot.
சிறு சிறு கற்களாக எடுத்து அந்தப் ஜாடியில் போட்டது அக்காகம்.

The water came up.
தண்ணீரும் மெல்ல மெல்ல மேலே வந்தது.
The thirsty crow drank the water and flew away happily.
தாகத்தில் தவித்த காகம் தண்ணீரைப் பருகிவிட்டு மிகவும் சந்தோஷமாகப் பறந்துச் சென்றது.

Moral: Necessity is the mother of invention.
நெறி: தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்!
Share: 




© Copyright 2020 Tamilonline