Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: பெர்க்கலி தமிழ் விரிவுரையாளர்: பாரதி சங்கரராஜுலு
FeTNA: தமிழ் விழா
தெரியுமா?: இப்படி இருந்த நான் எப்படி ஆய்ட்டேன்!
NRI செய்திகள்
தெரியுமா?: திருக்குறள் - அரிய தகவல்கள்
- அரிமளம் தளவாய் நாராயணசாமி|ஆகஸ்டு 2014|
Share:
திருக்குறள் முதன்முதலாக அச்சேறிய ஆண்டு - 1812

திருக்குறளில் இல்லாத எழுத்து - ஔ

குறளில் உயிருக்கு மேலாகக் கருதப்படுவது - ஒழுக்கம்

தமிழ்த் தாயின் உயிர்நிலை எனக் குறளைப் போற்றியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

திருக்குறளைச் சுரங்க அறையில் வைத்துள்ள மாளிகை - கிரெம்ளின் மாளிகை, ரஷ்யா

குறள் இதுவரை எத்தனை மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது - 106

குறளுக்கு முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்

காந்தியடிகளுக்குக் குறளை அறிமுகப்படுத்தியவர் - லியோ டால்ஸ்டாய்

குறளில் "நட்பு" பற்றி வரும் குறள்களின் எண்ணிக்கை - 171
தகவல்: அரிமளம் தளவாய் நாராயணசாமி,
டெக்சஸ்
More

தெரியுமா?: பெர்க்கலி தமிழ் விரிவுரையாளர்: பாரதி சங்கரராஜுலு
FeTNA: தமிழ் விழா
தெரியுமா?: இப்படி இருந்த நான் எப்படி ஆய்ட்டேன்!
NRI செய்திகள்
Share: 




© Copyright 2020 Tamilonline