Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
 First Page   Previous (Page 21)  Page  22  of  23   Next (Page 23)
நீல. பத்மநாபன்
Jul 2002
தமிழ் நவீன இலக்கிய வரலாறு ஒரு நூற்றாண்டுக்கும் மேலானது. பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்ற மேதமைகள் உருவாக்கிய செழுமை மிகுந்த தீராத ஓட்டம் கொண்டது. மேலும்...
சிறுகதை: அரிசி
எம்.வி. வெங்கட்ராம்
Jun 2002
''வாசகர்களையும் விமரிசகர்களையும் பற்றிச் சிறிதும் கவலைப்படாத இலக் கியப் படைப்பாளி நான். என்னைப் புரிந்து கொண்டு, நான் எங்கு இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்து... மேலும்...
சிறுகதை: தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை
ராஜம் கிருஷ்ணன்
May 2002
''வெற்றி பெற்ற தமிழ் நாவல்கள் என்று கட்டுரை எழுது வாங்க. அதில் என்னுடைய நாவல் பற்றியோ, என் பெயரோ இருக்காது. பகவத் கீதையில், ஒரு வாசகம் வரும் பலனை எதிர்பார்க்காமல் இரு என்று"... மேலும்...
சிறுகதை: நீலக்கடல்
சி.சு. செல்லப்பா
Apr 2002
தமிழ் எழுத்துச் சூழலில் எண்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்து, அதிகம் கவனிப்புக் குரியவராக இருந்தவர் சி.சு. செல்லப்பா (1912-1998). மேலும்...
சிறுகதை: மூடி இருந்தது
ஜெயகாந்தன்
Mar 2002
நவீன தமிழ்இலக்கியத்தின் மடைமாற்றத் திருப்பத்துக்கு காரணமானவர்கள் பாரதி, புதுமைப்பித்தன். இவர்கள் வருகைக்கு பின்னர் தான் தமிழ் புதுத் தமிழ் ஆயிற்று. மேலும்...
சிறுகதை: சிலுவை
லா.ச.ராமாமிர்தம்
Feb 2002
தமிழ்ப் புனைகளத்தில் 'லா.ச.ரா' என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம் படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர். மேலும்...
சிறுகதை: அபிதா
தி.ஜா.ரா.
Jan 2002
தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் பல்வேறு படைப்பாளிகள் தோன்றினர். தோன்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் இன்று வரை தனித்துவத்துடன் திகழ்பவர்கள் ஒரு சிலர். மேலும்...
சிறுகதை: அம்மா வந்தாள்
கி. ராஜநாராயணன்
Dec 2001
ராயங்கல ஸ்ரீகிருஷ்ண ராஜநாராயண பெருமாள் ராமானுஜம் நாயக்கர் என்ற இயற்பெயர் கொண்ட கி.ராஜநாராயணன் என்னும் கி.ரா, 1923-இல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள இடைச்செவல்... மேலும்...
சிறுகதை: கோபால்லபுரத்து மக்கள்
அம்பை
Nov 2001
சிறு பத்திரிகையுலகில் பிரபலமாக அறியப்பட்ட அம்பையின் இயற்பெயர் சி.எஸ். இலக்ஷ்மி. எழுபதுகளின் இறுதிப் பகுதியில் கவனிப்புகந்த எழுத்தாளராக அறியப்பட்டவர். மேலும்...
சிறுகதை: வயது
பிரபஞ்சன்
Oct 2001
எண்பதுகளில் எழுத ஆரம்பித்த பிரபஞ்சன் பாண்டிச்சேரிக்காரர். அரசியல் நையாண்டி தொனிக்க இவரது பல கதைகள் சமகால அரசியலை விமர்சிக்கும் போக்குடன் எழுதப்பட்டிருக்கும். மேலும்...
சிறுகதை: வானம் வசப்படும்
சு.சமுத்திரம்
Sep 2001
நெல்லை மாவட்டம் திம்மணம்பட்டிக்காரரான சு.சமுத்திரம் எண்பதுகளின் தொடக்கத்தில் எழுத ஆரம்பித்தவர். முற்போக்கு இலக்கிய உலகம் மதிக்கும் சிறந்த நாவலாசிரியர் மற்றும் சிறுகதையாளர். மேலும்...
சிறுகதை: பூ நாகம்
வண்ணநிலவன்
Aug 2001
தெற்கத்திக் கதை சொல்லிகளில் மிக முக்கியமானவர். இயற்பெயர் ராமச்சந்திரன். அதிராமல் விசயத்தைச் சொல்லி ஆச்சரியப்படுத்துவது இவரின் கைவந்த கலை, 'கடல்புரத்தில்', 'கம்பாநதி'... மேலும்...
சிறுகதை: கடல்புரத்தில்

எழுத்தாளர் தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline