Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
 First Page   Previous (Page 20)  Page  21  of  23   Next (Page 22)  Last (Page 23)
கு. அழகிரிசாமி
Jul 2003
நவீன தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்கள் பலர். அதில் ஒருவர் எழுத்தாளர் கு. அழகிரிசாமி (1923-1970). இவர் சிறுகதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு, கட்டுரை என... மேலும்...
சிறுகதை: விட்டகுறை தொட்டகுறை
ந. பிச்சமூர்த்தி
Jun 2003
தமிழில் சிறுகதை என்ற வகைமை செழித்த போது மிக முக்கிய பங்காற்றியவர்களுள் பிச்சமூர்த்தியும் ஒருவர். தமிழ்ச்சிறுகதை முன்னோடிகளுள் ஒருவராகவே அவர் முகிழ்த்துள்ளார். மேலும்...
சிறுகதை: வெறும் செருப்பு
விந்தன்
May 2003
தமிழ் படைப்புலகில் விந்தையான எழுத்து களைக் கொண்டு, முற்றிலும் வேறுபட்ட கதைக்களங்களைக் கையாண்டு எழுத்துலகில் நுழைந்தவர் விந்தன். மேலும்...
சிறுகதை: வேலைக்காரி விசாலம்
க. சட்டநாதன்
Apr 2003
தமிழில் ஈழத்துப் படைப்புலகம் தனித் தன்மையையும் பல்வேறு புதிய பரிமாணங்களையும் கொண்டுள்ளது. ஈழத்துத் தமிழ்மக்கள் எதிர் கொண்டிருக்கும் 'போரும் வாழ்வும்' அவர்களது படைப்புக் கண்ணோட்டத்தை, படைப்புக் களத்தை ஆழமாக்கியுள்ளது. மேலும்...
சிறுகதை: அவர்களது துயரம்
லக்ஷ்மி
Mar 2003
தமிழில் வெகுசன வாசிப்புச் செயல் பாட்டின் நிலைபேற்றோடு நாவல் இலக்கியமும் பல்வேறு மாறுதல்களைத் தன்னளவில் உள்வாங்கிக் கொண்டது. அதாவது நாவல்களின் பெருக்கமும் அதனோடு அமைந்த... மேலும்...
சிறுகதை: வெள்ளை நிறத்தில் ஒரு பூனை
ஆதவன்
Feb 2003
எழுத்தாளர் ஆதவனைப் பற்றி மீண்டும் இன்றைய காலகட்டத்தில் பேச வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. தமிழ் எழுத்துலகத்திற்கும் சிந்தனை மரபிற்கும் அவர் அளித்துள்ள பங்களிப்பு குறைத்துச் சொல்லப்பட முடியாதது. மேலும்...
சிறுகதை: நிழல்கள்
கு.ப.ராஜகோபால்
Jan 2003
''தமிழின் புது இலக்கிய சகாப்தத்தில் கு.ப.ரா வின் ஸ்தானத்தைப் பற்றி எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. அவர் இடம் முன்னணியில்.'' இவ்வாறு கு.ப.ரா. பற்றி ந. பிச்சமூர்த்தி சொல்கிறார். மேலும்...
சிறுகதை: திரை
மௌனி
Dec 2002
தமிழ் சிறுகதைகளின் திருமூலர் என்று கணிக்கப்படுபவர் எழுத்தாளர் மெளனி. நவின தமிழிலக்கியத்தோடு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளும் எவரும்... மேலும்...
சிறுகதை: பிரபஞ்ச கானம்
வல்லிக்கண்ணன்
Nov 2002
இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களுள் முதுபெரும் எழுத்தாளராக மட்டுமல்ல நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றிலும் வளர்ச்சியிலும் தன்னையும் பிணைத்துக் கொண்டவர்தான் வல்லிக்கண்ணன். மேலும்...
சிறுகதை: பேரிழப்பு
க.நா. சுப்பிரமண்யம்
Oct 2002
நவீன தமிழ் இலக்கிய சிந்தனையிலும் அதன் பயில்விலும் 'கநாசு' என்ற பெயர் தவிர்க்க முடியாது. சுமார் ஐம்பது ஆண்டுகளாக கநாசு என்ற பெயரில் அவர் எழுதி வந்த எழுத்துக்கள்... மேலும்...
சிறுகதை: பொய்தேவு
இந்திரா பார்த்தசாரதி
Sep 2002
நவீன தமிழ் இலக்கியச் சூழலில் 1960 களில் இருந்து இயக்கம் கொண்டவர் இந்திரா பார்த்தசாரதி. இவர் படைப்பாளியாகவும் பேராசிரியராகவும் ஒருங்கே செயற்படும் வாய்ப்புப் பெற்றவர். மேலும்...
சிறுகதை: ஒளரங்கசீப்
ஆர். சண்முகசுந்தரம்
Aug 2002
நவீன தமிழிலக்கிய வரலாற்றில் மணிக்கொடி எழுத்தாளர் பரம்பரைக்கு முக்கியமான இடமுண்டு. இந்தப் பரம்பரையில் வந்தவர் ஆர். சண்முக சுந்தரம். மணிக்கொடியில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர், பின்னர் நாவல் எழுத்தாளராக மாறினார். மேலும்...
சிறுகதை: அறுவடை

எழுத்தாளர் தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline