Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
 First Page   Previous (Page 19)  Page  20  of  23   Next (Page 21)  Last (Page 23)
கந்தர்வன்
Aug 2004
தமிழ்ச் சூழலில் முற்போக்கு இடதுசாரி எழுத்தாளராக நன்கு அறிமுகமானவர் நாகலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட கந்தர்வன். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். மேலும்...
சிறுகதை: ஒரு இடந்தேடி
வ. ராமசாமி
Jul 2004
தமிழில் மறுமலர்ச்சி எழுத் தாளர்களுக்கு வழிகாட்டி என அழைக்கப்படுவதற் கான முழுத்திறன்களும் தகுதிகளும் கொண்டவராக வாழ்ந்து மறைந்தவர் வ. ரா என்ற வ. ராமசாமி ஐயங்கார். மேலும்...
சிறுகதை: கமலி - விமலி
அகிலன்
May 2004
சுதந்திரத்துக்குப் பின்னர் வளர்ந்து வந்த வாசகர் கூட்டத்தை மையப்படுத்தி அக்காலப் பத்திரிக்கைகளில் இலட்சிய மற்ற பொழுதுபோக்கு சார்ந்த படைப்புகள் வெளிவரத் தொடங்கின. மேலும்...
சிறுகதை: விபரீத விளையாட்டு
தொ.மு.சி. ரகுநாதன்
Apr 2004
தமிழில் முற்போக்கு இடதுசாரிச் சிந்தனை மரபின் செழுமைக்கும் அதன் ஆழ அகலத்துக்கும் வளம் சேர்த்தோரில் தொ.மு.சி. ரகுநாதனுக்கு முதன்மையான இட முண்டு. மேலும்...
சிறுகதை: ஆனைத் தீ
தி.ஜ. ரங்கநாதன்
Mar 2004
தமிழில் தோன்றிய எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் பல வண்ணங்களில் காட்சி தருபவர்கள். அவர்களுக்கான தகுதிகளும் ஒரே நேர்கோட்டில் உள்ளடங்குபவை அல்ல. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய... மேலும்...
சிறுகதை: மரத்தடிக்கடவுள்
கல்கி
Feb 2004
நவீன தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் 'மணிக்கொடி' எழுத்தாளர் களுக்கு முதன்மையான இட முண்டு. இந்த எழுத்தாளர்களுக்குச் சமகாலத்தில் சிறுகதை உலகில் வலம் வந்தவர் கல்கி மேலும்...
சிறுகதை: கோவிந்தனும் வீரப்பனும்
அ.மாதவையா
Jan 2004
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் பத்திரிகைகள் தோன்றத் தொடங்கின. அவற்றில் பிரசுரிக்கக் கதைகள் எழுதப்படலாயின. இவ்வாறு எழுதப்பட்ட கதைகளே தமிழ்ச் சிறுகதையின்... மேலும்...
சிறுகதை: பத்மாவதி சரித்திரம்
நாரண துரைக்கண்ணன்
Dec 2003
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுத்துலகிலே நுழைந்த பெரும்பாலோர் சமூகப்பிரக்ஞை உள்ள எழுத்தாளர் களாகவே வளர்ந்து வந்தனர். மேலும்...
சிறுகதை: வேனில் வந்தது
கிருஷ்ணன் நம்பி
Nov 2003
தமிழில் மிகக் குறைவான கதைகள் எழுதியும் கூட நவீன தமிழ் இலக்கியத்தில் தமக்கான இடத்தை அழுத்தமாகவும் ஆழமாகவும் உணர்த்திச் செல்பவர்களுள் கிருஷ்ணன் நம்பியும் ஒருவர். மேலும்...
சிறுகதை: மருமகள் வாக்கு
ஜி. நாகராஜன்
Oct 2003
நவீன தமிழ் இலக்கியச் சூழலில் ஜி. நாகராஜனின் வருகையும் அவரது எழுத்தும் அவருக்கான தனித்த அடையாளத்தை மெய்ப்பித்துள்ளது. வாழ்வின் இயல்பான களங்களை... மேலும்...
சிறுகதை: பச்சைக்குதிரை
புதுமைப்பித்தன்
Sep 2003
இருபதாம் நூற்றாண்டின் நவீன தமிழ் இலக்கியத்தின் போக்கைக் கூர்மைப்படுத்தி வளப்படுத்தியவர்களுள் இரு ஆளுமைகள் முக்கியம். ஒன்று பாரதியார். மற்றது சொ. விருத்தாசலம் என்ற புதுமைப்பித்தன். மேலும்...
சிறுகதை: கயிற்றரவு
வ.வே.சு. ஐயர்
Aug 2003
தமிழ்ச்சூழலில் வ.வே.சு. ஐயர் என்று அறியப்பட்டவர் தான், வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர். இவர் அந்நிய ஆங்கில ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துப் போராடிய தலைமுறையினருடன்... மேலும்...
சிறுகதை: மங்கயர்க்கரசியின் காதல்

எழுத்தாளர் தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline