Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
 First Page   Previous (Page 17)  Page  18  of  23   Next (Page 19)  Last (Page 23)
நாஞ்சில் நாடன்
Sep 2006
நவீன தமிழ் இலக்கியத்துக்கு தனி தன்மைகளுடன் கூடிய கலைச் செழுமை கொண்ட கலைஞர்கள் ஒவ்வொருவரும் வளம் சேர்த்து வருகின்றார்கள். இலக்கியத்தின் 'பிரக்ஞை" 'படைப்பாக்கம்" பல நிலைகளில் பல தளங்களில்... மேலும்...
சிறுகதை: விலாங்கு
நகுலன்
Aug 2006
நவீன தமிழ் இலக்கியத்தில் ரொம்பவும் கனதியுடன் இயங்கி வருபவர் நகுலன். இவரது படைப்புக்களுடன் சாதாரண வாசகர்கள் உறவு கொள்வது என்பதை விட தீவிர வாசகராகவும் படைப்பாளியாகவும் இருக்கும் சிலர் உறவு கொள்வது தான் அதிகமாக உள்ளது. மேலும்...
சிறுகதை: அயோத்தி
தோப்பில் முகமது மீரான்
Jul 2006
நவீனத் தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் பல படைப்பாளர்கள் வளம் சேர்த்து வருகின்றனர். இலக்கிய வெளிப்பாடு, வாசிப்பு முறையில் தோன்றும் மாற்றங்கள் புதிய வளங்களைக் கோருகின்றன. மேலும்...
சிறுகதை: காலத்தின் ஆவர்த்தனம்
திலீப் குமார்
Jun 2006
நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் 1970களில் உள்நுழைந்து அடக்கமாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திலீப்குமார். ஞானரதம், கணையாழி ஆகிய சிறுபத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். மேலும்...
சிறுகதை: கடிதம்
சா. கந்தசாமி
May 2006
'சாயாவனம்' என்ற நாவல் மூலமாக நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு 1970-களில் அறிமுகமானவர் எழுத்தாளர் சா. கந்தசாமி. இவர் சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரையில் ஏழு நாவல்களும் பதினொரு சிறுகதைத் தொகுப்புகளும் வெளி வந்துள்ளன. மேலும்...
சிறுகதை: வாள்
சங்கர ராம்
Apr 2006
காந்தியின் சிந்தனையும் செயற்பாடும் அரசியலில் மட்டுமல்ல, கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த புலங்களிலும் மிகுந்த தாக்கம் செலுத்தியதாகவே இருந்தது. மேலும்...
சிறுகதை: பிரிவு
ந. சிதம்பரசுப்பிரமணியன்
Mar 2006
நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் 'மணிக்கொடி காலம்' புதிய வகையிலான இலக்கிய மரபு உருவாவதற்குக் காரணமாக இருந்தது. 'மணிக்கொடி' இதழின் மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமான பலரும் தனித்துவமும் கொண்டவர்களாக விளங்கியுள்ளார்கள். மேலும்...
சிறுகதை: வேலையும் விவாகமும்
பா.செயப்பிரகாசம்
Feb 2006
தமிழில் சமுக அக்கறையுடன் எழுதுகிற எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் பா.செயப்பிரகாசம். இவர் தன் மண்ணையும் மக்களையும் படைப்புகளாக்கி வருபவர். கவிதை, சிறுகதை, கட்டுரை எனப் பல தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருபவர். மேலும்...
சிறுகதை: ஒரு செருசலேம்
வண்ணதாசன்
Jan 2006
இன்று தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சி பன்னாட்டுக் தரத்தோடு ஒப்பிடுமளவுக்கு வளர்ந்துள்ளது. புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, பிச்சமூர்த்தி, லா.ச.ரா போன்றவர்கள் தமிழ்ச் சிறுகதையின் விரிவுக்கும்... மேலும்...
சிறுகதை: போர்த்திக் கொள்ளுதல்
ஜே. எம். சாலி
Dec 2005
தமிழ்ச்சிறுகதையின் படைப்புத்தளம் பன்முகம் கொண்டது. தமிழில் சிறுகதை அறிமுகமாகி நவீன தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியாகப் பரிணமித்த வரலாற்றில் பன்முகப் பாங்குடைய படைப்பியல்... மேலும்...
சிறுகதை: வாளை
புரசு பாலகிருஷ்ணன்
Nov 2005
தமிழில் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்களை மட்டும் நாம் தெரிந்து வைத்துக் கொண்டால் போதாது. அதையும் தாண்டித் தமிழில் எழுதியுள்ள பன்முகத் தன்மைமிகு எழுத்தாளர்களின்... மேலும்...
சிறுகதை: ஒரு நாய் படுத்தும் பாடு!
மேலாண்மை பொன்னுச்சாமி
Oct 2005
"கடந்த 25 ஆண்டுகால விருதுநகர் மாவட்ட மக்களின் மனோபாவங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் என் கதைகளை ஆய்வு செய்தாலே போதும். அப்படியான ஒரு வரலாற்று ஆவணமாக என் கதைகள் உள்ளன" என்று... மேலும்...
சிறுகதை: தாளமுடியாத மன்னிப்பு

எழுத்தாளர் தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline