Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் எழுத்தாளர்கள் (Tamil Writers)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
 First Page   Previous (Page 12)  Page  13  of  23   Next (Page 14)  Last (Page 23)
அய்க்கண்
Sep 2011
தமிழ்ச் சிறுகதை உலகில் பல துறைகளில் இருந்தும் தமது படைப்பூக்கத்தால் எழுத்தாளர்களாகப் பரிணமித்தவர்கள் உண்டு. அவர்களில் ஆசிரியப் பணியோடு எழுத்துப் பணியையும் செய்தவர்கள் பலர். அ.சீ.ரா., டாக்டர் மு.வ. மேலும்...
சிறுகதை: மண்
அழகியசிங்கர்
Aug 2011
சி.சு.செல்லப்பா, கு. அழகிரிசாமி, பி.எஸ்.ராமையா தொடங்கிப் பலர் தமிழில் சிற்றிதழ் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளனர். அந்த வரிசையில் தற்காலத்துக்கு ஏற்றவகையில் புதுமை கலந்தும், பழமையை நினைவூட்டும் வகையிலும்... மேலும்...
சிறுகதை: புரியாத பிரச்சினை
ரா.கி. ரங்கராஜன்
Jul 2011
தமிழ் எழுத்தாளர்களில் பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் கோலோச்சி வெற்றி பெற்றவர்கள் பலர். கல்கி, சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, சாவி, சாண்டில்யன், மணியன், விக்கிரமன் என்ற அவ்வரிசையில், வித்தியாசமான பல... மேலும்... (2 Comments)
சிறுகதை: அரையா, முழுசா?
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
Jun 2011
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழின் முதல் நாவலான பிராதப முதலியார் சரித்திரம், (1876) பி.ஆர். ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரம், (1896) அ. மாதவையாவின் பத்மாவதி சரித்திரம்... மேலும்...
சிறுகதை: மங்கை மடவன்னம்
கீரனூர் ஜாகிர் ராஜா
May 2011
தமிழ் புத்திலக்கிய வரலாற்றில் 'முற்போக்கு இலக்கியம்', 'இடதுசாரி இலக்கியம்', 'கரிசல் இலக்கியம்', 'வட்டார இலக்கியம்', 'தலித் இலக்கியம்', 'பின் நவீனத்துவ இலக்கியம்' என பல்வேறு வகைப்பாடுகள் உள்ளன. மேலும்...
சிறுகதை: புத்திபேகம் தெரு 2வது சந்து
ஸ்டெல்லா புரூஸ்
Apr 2011
வெகுஜன எழுத்திலும் இலக்கிய எழுத்திற்கிணையான நுட்பங்களைக் கையாள முடியும் என்று நிரூபித்தவர் 'ஸ்டெல்லா புரூஸ்' என்ற புனைபெயர் கொண்ட ராம் மோகன். இவர், ஆகஸ்ட் 8, 1941ல் விருதுநகரில் பிறந்தார். மேலும்...
சிறுகதை: எனது மஹாராணியின் நினைவாக...
உமா மகேஸ்வரி
Mar 2011
வை.மு. கோதைநாயகி, கு.ப. சேது அம்மாள், குமுதினி, கமலம்மாள், ஆர். பொன்னம்மாள், கிருத்திகா தொடங்கி ராஜம் கிருஷ்ணன், அம்பை, வாஸந்தி, லக்ஷ்மி எனப் பல்வேறு காலகட்டங்களில் காத்திரமான பல பங்களிப்பு... மேலும்...
சிறுகதை: மரப்பாச்சி
கோபிகிருஷ்ணன்
Feb 2011
தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்துவமிக்க எழுத்தாளர் கோபிகிருஷ்ணன். இவர் 23 ஆகஸ்ட் 1945 அன்று மதுரையில் பிறந்தார். மதுரை சௌராஷ்ட்ரா உயர்நிலைப்பள்ளியில் படித்தார். தந்தை கிருஷ்ணமாச்சாரி சென்னையில்... மேலும்...
சிறுகதை: இழந்த யோகம்
வாண்டுமாமா
Jan 2011
குழந்தைக் கவிஞர் கவிமணி தொடங்கி 'கல்வி' கோபாலகிருஷ்ணன், அழ. வள்ளியப்பா, ஆர்வி, டாக்டர் பூவண்ணன், ஆர். வாசுதேவன், ரேவதி என்று தொடரும் குழந்தை இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் "வாண்டுமாமா" மேலும்...
சிறுகதை: வசீரும் வைரமும்
சாண்டில்யன்
Dec 2010
புதினங்களில் வரலாற்று நாவல்களுக்கென்று தனித்த ஓர் இடமுண்டு. தி.த. சரவணமுத்துப்பிள்ளை தொடங்கி கல்கி, அரு. ராமநாதன், அகிலன், நா. பார்த்தசாரதி, மீ.ப. சோமு, ஜெகசிற்பியன், விக்கிரமன், கோவி. மணிசேகரன்... மேலும்...
சிறுகதை: கடல்புறா
மா. கமலவேலன்
Nov 2010
இந்தியாவில் புழங்கும் பலமொழிகளிலும் இருக்கும் சிறந்த இலக்கியங்களை இனங்காணவும், அவற்றின் படைப்பாளிகளை கௌரவிக்கவும், நல்ல நூல்களை மொழிபெயர்த்துப் பிற மொழிப் பிரதேசங்களுக்குத் தரவும் என்று... மேலும்...
சிறுகதை: தன்னம்பிக்கை தந்த பரிசு
அநுத்தமா
Oct 2010
வை.மு. கோதைநாயகி, டி.பி. ராஜலட்சுமி, குமுதினி வரிசையில் முக்கியமான பெண் எழுத்தாளராக மூன்று தலைமுறைகள் கடந்து எழுதிக் கொண்டிருப்பவர் அநுத்தமா. இயற்பெயர் ராஜேஸ்வரி. சென்னையை அடுத்த நெல்லூரில் ஏப்ரல் 16, 1922... மேலும்... (1 Comment)
சிறுகதை: கேட்டவரம்

எழுத்தாளர் தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline