Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் முன்னோடிகள் (Tamil Munnodigal)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
குமரப்பா
Jul 2004
மேலை வேளாண்முறை நம் நிலத்தின் சத்தை அழித்து நிரந்தரப் பஞ்சத்தை உருவாக்கியது.' 'மேலை மருத்துவ முறை நம்மை நிரந்தர நோயாளி யாக்கியது.' மேலும்...
எம்.பி. சீனிவாசன்
Mar 2004
பல்வேறு இசைக்கலைஞர்களின் ஆளுமை வெளிப்பாடு புதிய வகையிலான இசை அனுபவ வெளிக்குள் நம்மைக் கடத்திச் செல்கிறது. இதற்குள் அமிழ்ந்து போகாத நிலை, ஒருவித பிரக்ஞை... மேலும்...
சி. வை. தாமோதரம்பிள்ளை
Feb 2004
பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர். மேலும்...
சர்.சி.வி. இராமன்
Jan 2004
அறிவியல் தொழில்நுட்பத்தின் வரலாறு என்பது சமச்சீரற்ற வளர்ச்சி நிலைகளைக் கொண்டதாக விளங்குகிறது. மேலைத் தேசம் கீழைத் தேசம் என்ற வரையறுப்புகளைக் கடந்து அறிவியல் தொழில்நுட்ப சிந்தனையும்... மேலும்...
மயிலை சீனி வேங்கடசாமி
Dec 2003
தமிழ் ஆய்வுலகில் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்ற அடைமொழிக்கு உரிமையுடையவராக ஆய்வாளர்களாலும், புலமையாளர் களாலும் ஏற்று மதிக்கப்பட்டு வந்தவர் மேலும்...
நல்லூர் ஆறுமுக நாவலர்
Nov 2003
பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழுலகிலே புகழ் பெற்று விளங்கிய புலமையாளர்களுள் நல்லூர் ஆறுமுகநாவலரும் ஒருவர். இவரது ஆளுமையும் புலமையும் தமிழ்ச் சிந்தனை மரபில் பிரிக்க முடியாத... மேலும்...
வள்ளலார்
Oct 2003
தமிழகத்தில் அருட்பிரகாச வள்ளலார், அடிகளார் என நன்கு அறியப்பட்டவர் சி. இராமலிங்கம்பிள்ளை (1823 - 1874). இவர் மரபான சைவக்குடும்பத்தில் பிறந்து, சைவ மதவாதியாக, பக்தராக வளர்ந்து, சித்தர் நெறியில் யோகத்தில் கனிந்தவர். மேலும்...
ஈ.வே.ரா எனும் பெரியார்
Sep 2003
இருபதாம் நூற்றாண்டுத் தமிழக சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றில் ஓர் நீண்ட தொடர்ச்சியை பேணிக்கொண்டு வந்த ஒரு நபர் ஈ.வே.ரா. தமிழ் பேசும் பகுதிகளில் நீண்டகாலமாக தனது இறுதிக்காலம் வரை... மேலும்...
ஆனந்த குமாரசாமி
Aug 2003
இந்தியக் கலை வரலாறு, கீழைத்தேச கலை வரலாறு பற்றிய படிப்பில் ஆய்வில் டாக்டர் கலாயோகி ஆனந்தக்குமாரசாமியின் பெயர், ஆளுமை இடம் பெறுவது தவிர்க்க முடியாதாயிற்று. மேலும்...
இராமானுஜன்
Jul 2003
தமிழ்ச்சூழலில் சிலரது ஆளுமைக்கும், அவர்களது வயதுக்கும் ஒரு முரண்பாடு உண்டு. சிலர் சிறுவயதிலேயே இறந்த பிறகும்கூட, தங்கள் வயதுக்கு மீறிய ஆளுமையாலும், புலமையாலும் தனித்து நிற்கிறார்கள். மேலும்...
சக்தி வை. கோவிந்தன்
Jun 2003
மேற்குலகின் தொடர்பால் தமிழுக்கு அச்சுஊடகம் வந்தது. இதையடுத்துத் தமிழில் மதவேறுபாடு இன்றி எல்லோருக்கும் அச்சு ஊடகத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு படிப்படியாகத் திறந்துவிடப்பட்டது. மேலும்...
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
May 2003
பாரதிக்குப் பிறகு, தமிழ்க்கவிதை எளிமையும், இனிமையும், புதுமையும் கொண்டு நவீன கவிதையாயிற்று. இதனால் தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டு புதிய களங்களில் பயணிக்க வழி ஏற்பட்டது. மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |

முன்னோடி தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline