Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
இந்தியாவின் சூரிய விண்கலம் 'ஆதித்யா'
Dec 2008
இந்தியாவின் முதல் நிலவு விண்கலமான சந்திரயான்-1ன் வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கு புதிய விண்கலம் ஒன்றை அனுப்ப உள்ளதாக... மேலும்...
ஒரு கிராமம், ஒரு இளைஞர்
Dec 2008
அமெரிக்காவின் டெட்ராய்டில் பார்த்து வந்த சாஃப்ட்வேர் என்ஜினியர் வேலை, லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் என எல்லாவற்றையும் உதறிவிட்டு... மேலும்...
சதுரங்க இளைஞர் படை!
Dec 2008
உலக செஸ் சாம்பியனாக விஸ்வநாதன் ஆனந்த் மூன்றாம் முறையாக முடிசூட்டப்பட்டிருக்கும் வேளையில், அதே சதுரங்கத்தில் புதிய உலக சாதனை படைக்கத் தயாராகிக்... மேலும்...
இறந்தும் உயிர்வாழும் தாய்
Dec 2008
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த மாணவன் சுரேஷ்குமார். பெற்றோர் சாந்தி - மருதையன். மேலும்...
இறந்தபின்னும் வாழலாம்...
Nov 2008
அந்தச் இளைஞனின் பெயர் ஹிதேந்திரன். பெற்றோருக்குச் செல்லப் பையன். தந்தை அன்போடு வாங்கிக் கொடுத்த மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றிக் கொண்டிருந்த... மேலும்...
முதியோர் இல்லத்தில் ராஜம் கிருஷ்ணன்
Nov 2008
ராஜம் கிருஷ்ணன் - சிறந்த எழுத்தாளர், பெண்ணியச் சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி, சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களுள்... மேலும்...
இன்னுமொரு இந்தியருக்கு புக்கர் பரிசு
Nov 2008
தன்னுடைய முதல் நாவலுக்கே புக்கர் பரிசைத் தட்டிச் செல்லும் மூன்றாவது இந்திய எழுத்தாளர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கிறார் அரவிந்த் அடிகா. மேலும்...
சர்மாவின் வீர மரணம்
Oct 2008
டெல்லி சிறப்புக் காவல்படை அதிகாரி மோகன்சந்த் சர்மா. துணிச்சலும் துடிப்பும் மிகுந்த இளம் அதிகாரி. இதுவரை 35 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றுள்ளார். மேலும்... (1 Comment)
கப்பலோட்டிய தமிழரின் வாரிசுகள் தெருவோரத்தில்
Oct 2008
ஆங்கிலேய அரசையே ஆட்டிப்படைத்த சுதந்திரப் போராட்டத் தியாகி கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை. வ.உ.சியின் மூத்த மகன் ஆறுமுகத்தின்... மேலும்...
கின்னஸில் நுழைந்த ராமகிருஷ்ணன்
Oct 2008
கேரளாவைச் சேர்ந்தவர் ஜி.ராமகிருஷ்ணன். மிருதங்க வித்வான். இவர் 2005-ல் தொடர்ந்து 101 மணி நேரம் மிருதங்கம் வாசித்து உலக சாதனை ஏற்படுத்தினார். மேலும்...
அரைநூற்றாண்டுக்குப் பிறகு விமானம் எப்படி இருக்கும்!
Sep 2008
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பயணிகள் விமானம் எப்படியிருக்கும் என்பதை வடிவமைப்பதற்கான சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார் அனுஷா. மேலும்...
அடித்து ஆடும் மகாலட்சுமி
Sep 2008
தந்தை முகுந்த்குமாருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. தாய் இல்லத்தரசி. நான்கு மகள்கள். குடும்பத்தைக் காப்பாற்ற பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார் மேலும்...





© Copyright 2020 Tamilonline