Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
சிறுவர் கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
அணில் சொன்ன ரகசியம்
Jan 2012
அது ஒரு சிறிய காடு. அங்கு ஒரு மரத்தில் அணில் ஒன்று வசித்து வந்தது. அது பழங்களை உண்டும் விதைகளைக் கொறித்தும் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தி வந்தது. மரத்தை அடுத்திருந்த சிறிய குகையில் நரி ஒன்று வசித்தது. மேலும்...
பால் குடிக்காத பூனை
Dec 2011
தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் அமைச்சரவையில் இருந்த விகடகவி. மிகுந்த புத்திசாலி. ஒருமுறை மன்னருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. 'பால் குடிக்காத பூனை' உலகத்தில் உண்டா என்பதுதான் அது. உடனே அமைச்சரவையைக்... மேலும்...
கோனாபட்டு கோவிந்தனின் ஆசை
Nov 2011
கோனாபட்டு என்ற ஊரில் கோவிந்தன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு வேண்டிய அளவு செல்வம், நிலபுலன், வாழ்க்கை வசதி எல்லாமே இருந்தது. ஆனாலும், மாயாஜாலங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆவல்... மேலும்...
இதயம் எங்கே?
Oct 2011
அடர்ந்த காடு ஒன்றில் குரங்குக் கூட்டம் ஒன்று ஆனந்தமாக வாழ்ந்து வந்தது. அங்கே பலவகைப் பழ மரங்கள் இருந்ததால் உணவுக்கு எந்தப் பஞ்சமும் இல்லை. காட்டில் நதி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. குரங்குகள் நதியருகே... மேலும்...
தங்கம் விளைவிக்கும் வித்தை
Sep 2011
அமரபுரி நாட்டை மன்னன் அமரசிம்மன் ஆண்டு வந்தான். திடீரென ஒருநாள் அந்நாட்டு அரசியின் முத்துமாலை ஒன்று களவு போய்விட்டது. அதைத் தேடி நாட்டின் பல இடங்களுக்கும் வீரர்களை அனுப்பினான் மன்னன். மேலும்...
விட்டுக் கொடு!
Aug 2011
ஒரு மரத்தடியில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தார். அந்த மரத்தின்மீது அமர்ந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தது ஒரு காகம். அதற்கு வடையைத் தின்ன ஆசை. "கா... கா..." என்று கத்தியபடி... மேலும்...
ஆமையின் ஆசை
Jul 2011
ஒரு ஆற்றின் கரையில் ஆமை ஒன்று வசித்தது. அங்கே தினமும் இரண்டு கொக்குகள் வந்து மீன் பிடித்துத் தின்னும். அவை வரும்போதெல்லாம் தாங்கள் வழியில் கண்ட அழகான நீர்நிலைகள், வினோதமான மிருகங்கள் என்று... மேலும்...
எல்லோருக்கும் உதவு
Jun 2011
அது ஓர் அடர்ந்த காடு. அதில் ஒரு மாமரத்தில் ஏறிச் சில குரங்குகள் மாம்பழங்களைப் பறித்துத் தின்றும் வீசி எறிந்தும் விளையாடிக் கொண்டிருந்தன. அந்த மரத்தின் அடியில் ஒரு கரடி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. மேலும்...
சொர்க்கத்துக்கு வழி
May 2011
அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டில் முனிவர் ஒருவர் தவம் செய்து வந்தார். அதே காட்டுக்கு வேட்டையாடுவதற்காக மன்னன் ஒருவன் தனது படை வீரர்களுடன் வந்தான். தீவிர வேட்டையில் அவன் வழிதவறினான். மேலும்...
தங்க மாம்பழம்
Apr 2011
ஒரு சிறிய காட்டில் முயல் ஒன்று வசித்து வந்தது. அது கடும் கோடைக்காலம். அதனால் முயலுக்கு மிகுந்த நாவறட்சியாக இருந்தது. தண்ணீர் தேடி அங்கும் இங்கும் அலைந்தது. நீர்நிலைகள் எல்லாம் வறண்டிருந்தன. மேலும்...
முயற்சி செய்
Mar 2011
பசியால் இளைத்த நரி ஒன்று இரைதேடி அங்கும் இங்கும் அலைந்தது. வழி தவறி காட்டைவிட்டு வெகு தொலைவு சென்றுவிட்டது. இருந்தும் அதற்குச் சரியான இரை கிடைக்கவில்லை. சோர்வுடன் திரும்பிச் சென்று கொண்டிருக்கும் வழியில்... மேலும்...
வரமா, சாபமா?
Feb 2011
குழந்தைகளே, போன மாதக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து விட்டீர்களா? அதைக் கடைசியில் பார்ப்போம். முதலில் ஒரு கதை... மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |




© Copyright 2020 Tamilonline