Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
சிறுவர் கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
Dec 2013
வயல் ஓரத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. காட்டிலிருந்து இரை தேடி வந்த ஓநாய் ஒன்று அந்த ஆடுகளைக் கண்டது. எப்படியாவது ஓர் ஆட்டை ஏமாற்றிக் காட்டுக்குள் அழைத்துச் சென்றுவிட எண்ணியது. மேலும்...
இரண்டு தண்டனைகள்
Nov 2013
தெனாலிராமன் கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்த விகடகவி என்பது உங்களுக்குத் தெரியும். அவன்மீது மன்னருக்கு மிகுந்த அன்பு உண்டு. சமயத்தில் அவன் மன்னருக்கு கோபம் ஏற்படும்படி... மேலும்...
சிடுமூஞ்சி ராஜாவை சிரிக்க வைப்பது யார்?
Nov 2013
ஒரே ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தார். அவரது முகம் எப்போதும் கடுகடுவென்றே இருக்கும். இதனால் மக்கள் அவரை "சிடுமூஞ்சி ராஜா!" என்று அழைத்தனர். இது அவருக்குத் தெரியவந்தது. மேலும்...
தவளையின் தந்திரம்
Oct 2013
ஒரு கிணற்றில் தவளை ஒன்று குடும்பத்துடன் வசித்து வந்தது. அந்தக் கிணற்றிலிருந்த பொந்தில் மறைந்து வாழ்ந்த பாம்பு ஒன்று தவளைக் குஞ்சுகளை ரகசியமாகத் தின்று வந்தது. தனது குடும்பத்தின் எண்ணிக்கை... மேலும்...
இருக்கும் இடமே சொர்க்கம்!
Sep 2013
காட்டில் பூனை ஒன்று வசித்து வந்தது. அந்தப் பூனைக்கு நகர்ப் பகுதிக்குச் செல்ல வேண்டும், சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. திடீரென ஒருநாள் காலை அருகிலுள்ள நகரத்தை நோக்கிக் கிளம்பியது. மேலும்...
தங்க மீனும் காகமும்
Aug 2013
ஒரு ஏரியில் பல மீன்கள் வசித்தன. அவற்றில் அழகான தங்க மீனும் ஒன்று. சூரியன் உதித்ததும் அது துள்ளிக் குதித்து நீரினுள் தாவிப் பாயும். அங்கும் இங்குமாய் நீந்தும். தகதகவென ஜொலிக்கும் அதைக் கண்டு... மேலும்...
எல்லோரும் சமம்
Jul 2013
அது ஓர் அடர்ந்த காடு. அங்கு மழை பலமாகப் பெய்துகொண்டிருந்தது. மிருகங்கள் தங்கள் குகைகளிலும், பொந்துகளிலும் பாதுகாப்புத் தேடி அடைக்கலமாகின. பறவைகள் கூடுகளைத் தஞ்சமடைந்தன. மேலும்...
ஐயோ, அம்மா!
Jun 2013
ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். அவன் தனது வேலையாட்களை மிகவும் அடித்துக் கொடுமைப்படுத்துவான். ஒழுங்காகச் சம்பளமும் தரமாட்டான். எதிர்த்துக் கேள்வி கேட்டால் அவர்கள்மீது... மேலும்...
மனமிருந்தால்....
May 2013
அந்த அடர்ந்த காட்டில் இருந்த வயதான மரத்தின் பொந்துக்குள் முயல் ஒன்று வசித்தது. கோடைக்காலம் வந்ததால் காட்டில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. அதனால் முயல் தற்காலிகமாக வேறிடத்திற்குச் சென்றது. மேலும்...
நரியும் கழுதையும்
Apr 2013
ஒரு காட்டில் நரி ஒன்று வாழ்ந்து வந்தது. அங்கே மேய்வதற்காக வந்த ஒரு கழுதையுடன் அது நட்புப் பூண்டது. எப்படியாவது அந்தக் கழுதையைக் கொன்று தின்ன வேண்டும் என்பதுதான் நரியின்... மேலும்...
எத்தனை காகங்கள்?
Mar 2013
ஒருநாள் அரண்மனைப் பூங்காவில் மன்னர் கிருஷ்ண தேவராயரும் தெனாலிராமனும் மாலை உலாச் சென்று கொண்டிருந்தனர். அப்போது காகம் ஒன்று மன்னர்மீது எச்சம் இட்டுவிட்டுப் பறந்து சென்றது. மேலும்...
உயர்ந்து நின்ற கொக்கு
Feb 2013
ஓர் ஆற்றின் கரையில் குரங்கு, முயல், நரி எனப் பல மிருகங்கள் வசித்து வந்தன. குரங்கு மரத்திற்கு மரம் தாவி தனது உணவுத் தேவையைத் தீர்த்துக் கொள்ளும். முயலுக்குக் காட்டில் விளைந்த கீரையும்... மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |




© Copyright 2020 Tamilonline